உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

19 December 2012

தண்ணீருக்கு பதிலாக பணத்தையா எதிர்காலத்தில் குடிப்பார்கள்.

பாதாளச்சாக்கடை திட்டம் ஈரோட்டில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. நல்லது தான். பாராட்டுவோம்.. ஆனால் அதை முறையாக செய்கிறார்களா என்றால் .....இந்த திட்டத்தை ஏன் செய்கிறார்களோ என்று வேதனை பட செய்கிறது. நகரத்திலோ மரங்கள் இல்லை.நகரத்தின் காலனிப்பகுதிகளில் பெரும்பாலோர் பல வருடங்களாக மரம் வளர்த்து வருகிறார்கள். அதையும் இந்த திட்டத்தால் எல்லா மரங்களையும் வெட்டி வேரோடு பிடுங்கி விடுகிறார்கள். மரத்தின் அருமை தெரியாதவர்கள் இல்லை...இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்னுமே ஏறாது..எல்லாம் பணம் ...தண்ணீருக்கு பதிலாக பணத்தையா எதிர்காலத்தில் குடிப்பார்கள்.

- பிரதீப் நிர்மலா, ERODE

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT