உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

12 August 2012

அடுத்தடுத்து இரண்டுமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி?

டெஹ்ரான்: ஈரானின் வடமேற்கு பகுதியில் அடுத்தடுத்து இரண்டுமுறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40 முதல் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் டப்ரிஸ் மற்றும் அர்டிபில் நகரில் ஏற்பட்டதாகவும், இதில் 400 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 மற்றும் 6.0 என பதிவானது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT