உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

19 June 2012

சுடுகாடு எதிரே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

திருப்புவனம்: சுடுகாடு எதிரே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்புவனத்தில் பரபரப்பு ‌ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மயாணத்திற்கு எதிரே மதுரை-ராமேஸ்வரம் சாலையில் இன்று அதிகா‌லை 65 வயது மதிக்கத்தக்க கணவன்-மனைவி இருவரும் தற்கொலை ‌செய்து கொண்டனர் இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் மனைவிக்கு யாரோ விஷம் கொடுத்து சம்பவம் அறிந்து கணவனும் விஷம் ‌குடித்த இறந்‌ததாக தகவல் தெரிவிக்கிறது.‌ -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT