உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

19 July 2012

கற்பழித்தால் இனி ஆயுள் சிறை உறுதி: புதிய சட்டம்


புதுடில்லி: கற்பழிப்பு குற்றத்திற்கு எதிராக புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சர‌ை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தின்படிஇனி கற்பழிப்பு குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறையும், மேலும் பாலியல் குற்றம் இழைத்தால் 10 ஆண்டுகள் தண்டனை உறுதி.
பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் நடந்தது.இக்கூட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த கடுமையான சட்டம் கொண்டுவர திட்டமிடபட்டிருந்தது. 

இதன்படி கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு அதிகபட்சமா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மீது ஆசிட் வீசினாலும் அதற்கு 10 ஆண்டுகளும். அதே நேரத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு எதிராக மேலதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தால் 3 ஆண்டுகளும் தண்டனை உறுதி.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT