முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாகவும், அதுகுறித்த செய்தியை அப்படியே வெளியிட்டதற்காகவும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அந்த அறிக்கையை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சென்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.






